
Pen Bird
Product details
"இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்."
*
தமிழ் மொழிக்கு ஒரு புதிய வாழ்வு தந்த ஒரு மாபெரும் அறிஞரின் வாழ்வுதான் உ.வே. சாமிநாதரின் 'என் சரித்திரம்.' பல்லாயிரம் பழமையான சுவடிகளில் புதைந்து கிடந்த நம் சங்க இலக்கியப் பொக்கிஷங்களை மீட்டெடுக்க அவர் பட்ட சிரமங்களும், மேற்கொண்ட பயணங்களும், தமிழ் மீது அவர் கொண்ட அளவற்ற காதலும் இந்த நூலில் உயிர்ப்புடன் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தின் மீட்சிக்குக் காரணமான ஒரு மகத்தான மனிதரின் வாழ்வு.
*
"என் சரித்திரம் எழுதுவதென்றால், நான் தேடிய
ஏடுகளின் சரித்திரத்தையே எழுத வேண்டும்."
Similar products