
Pen Bird
Product details
தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம்
அறியாமை இருள் நீக்கி, அறிவொளி பெருக்கி, அனைத்து நலன்களையும் அருளும் ஆறுமுகப் பெருமானின் திருவருளைப் பெற, தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் ஒரு வரப்பிரசாதம்.
நோய்கள் அகல, பயங்கள் நீங்க, செல்வச் செழிப்புடன் வாழ, முருகப்பெருமானின் திருவருட் கவசம் இப்புத்தகம். தினசரி பாராயணம் செய்ய ஏற்ற எளிய தமிழ் நடையில், தெளிவுரை அமையப்பெற்றுள்ளது.
இதனுடன் வேல்மாறல் மகாமந்திரத்தையும் சேர்த்திருப்பது கூடுதல் சிறப்பு.
மன அமைதியையும், தைரியத்தையும், வெற்றியையும் தேடுவோருக்கு இது ஒரு பொக்கிஷம்.
Similar products